ஊர்வனை பற்றி சில
Saturday, 19 June 2010
நிலத்தில் ஊர்ந்து செல்லும் பிராணிகள் ஊர்வன எனப்படும்.ஊர்வனைகள் பொதுவாக முதுகெலும்பு காணப்படும் அனால் இவ்வாறான எறும்பு, தேள், பூரான்,சிலந்தி போன்ற பூச்சிகளுக்கு முதுகெலும்பு காணப்படுவதில்லை. பெரும்பாலானவை முட்டையிட்டுக் குஞ்சு பொரிக்கும் அனால் சில அனகொண்டா போன்றவை இரண்டும் செய்யும் சிறப்பியல்பு படைத்தவை.கால்கள் காணப்படும் சில பாம்பு போன்ற பிராணிகளுக்கு கால்கள் கிடையாது.



